Bhagat Singh forever

img

வழிகாட்டும் ஒளி விளக்காக என்றென்றும் பகத்சிங் - சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுக் கூட்டம், ஜனவரியில் திரு வனந்தபுரத்தில் நடைபெற்றபோது, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30வரை நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக் கணக்கெடுப்பிற்கான எந்தக் கேள்விக்கும் ஏன் பதிலளிக்கக் கூடாது என்று விளக்கி மார்ச் மாதத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தது.

;